மறுமை நாளில் இழிவிலிருந்து பாதுகாப்பு :
மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில், அனைத்து மனிதர்களின் முன்னிலையிலும் நாம் நிற்க வேண்டும். அந்த நேரத்தில் அல்லாஹ் நம்மை இழிவுபடுத்தினால் அது மிகப் பெரும் இழிவாக அமைந்துவிடும். அப்படிப்பட்ட மறுமை நாளின் இழிவிலிருந்து நாம் பாதுகாப்பு கோர வேண்டும்.
رَبَّنَا لَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
தமிழில் : ரப்பனா லா து(க்)ஹ்ஸினி
.யவ்ம யுப்அஸுன்
(மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே!
திருக்குர்ஆன் 26:87
திருக்குர்ஆன் 26:87
No comments:
Post a Comment