Monday, October 29, 2018

மனனம் செய்வோம் - 59



கோள் சொல்தல்


لَا يَدْخُلُ الْجَنَّةَ نَمَّامٌ


தமிழில் : லா யத்ஹுலுல் ஜன்னத நம்மாமுன்

அர்த்தம் : ஹுதைஃபா (ரலி) அவர்கள், 

"கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் 

என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.- 

ஸஹீஹ் முஸ்லிம் : 168

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...