Monday, October 29, 2018

மனனம் செய்வோம் - 53



பிறரிடம் தேவையற்றவனாக வாழ்தல்


مَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ


தமிழில் : மன் யஸ்தஃக்னி யுஃக்னிஹில்லாஹு

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.' 

அபூஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 1427

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...