Sunday, October 28, 2018

மனனம் செய்வோம் 52



சுயமரியாதை


مَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ


தமிழில் : மன் யஸ்தஃஃபிஃப் யுயிஃப்பஹுல்லாஹு

அர்த்தம் :  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான்.  

அபூஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 1427

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...