மனிதர்கள் மீது கருணை காட்டுவோம்
لَا يَرْحَمُ اللَّهُ مَنْ لَا يَرْحَمُ النَّاسَ "
தமிழில் : லா யர்ஹமுல்லாஹு மன் லா
.யர்ஹமுன்னாஸ்
அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மனிதர்களின் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்.
என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 7376
No comments:
Post a Comment