Wednesday, October 10, 2018

மனனம் செய்வோம் - 1



 மனிதர்கள் மீது கருணை காட்டுவோம்


لَا يَرْحَمُ اللَّهُ مَنْ لَا يَرْحَمُ النَّاسَ "


தமிழில் : லா யர்ஹமுல்லாஹு மன் லா 
.யர்ஹமுன்னாஸ்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

மனிதர்களின் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்.

என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 7376

No comments:

Post a Comment

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...