Saturday, October 27, 2018

மனனம் செய்வோம் - 46




கொள்ளை நோய்மூலம் மரணம்


الْمَطْعُونُ شَهِيدٌ


தமிழில் : அல்மத்ஊனு ஷஹீதுன்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

கொள்ளை நோயால் இறப்பவரும் உயிர்த்தியாகி ஆவார். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 5733

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...