Monday, October 15, 2018

மனனம் செய்வோம் - 20




கடனை தள்ளிபோடுவது கூடாது


مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ


தமிழில் : மத்லுல் (g)கனிய்யி ழுல்முன்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப் போடுவது அநியாயமாகும். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 2400

No comments:

Post a Comment

ஸஹீஹ் அல்பானி - حرف الراء - ரா எனும் எழுத்தில் ஆரம்பிக்கும் ஹதீஸ்கள்

 ஏக இறைவனின் திருப்பெயரால்… صحيح الجامع الصغير وزيادته  (الفتح الكبير) ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள் இமாம் முஹம்மது நாசிருத்தீன் அல்ப...