Tuesday, October 9, 2018

இப்ராகிம் நபியின் பிரார்த்தனைகள் - 3



குஃப்ரிலிருந்து பாதுகாப்பு :


இறைமறுப்பின் பக்கம் செல்லாதவாறு நம்மை நாம் பாதுகாக்க வேண்டும். நம்மை மட்டுமில்லாமல் நம்முடைய பரம்பரையையும் இறை மறுப்பிலிருந்து பாதுகாப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டும். சிலை வணக்கம் என்பது நம்மை நிரந்த நரகத்தில் கொண்டு சேர்க்கக்கூடியது.

رَبِّ جْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ

தமிழில் :  ரப்பிஜ்னுப்னி வ பனிய்ய 
.அன்னஃபுதுல் அஸ்னாம்

"இறைவா! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!''  திருக்குர்ஆன்  14:35

No comments:

Post a Comment

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம்...