Wednesday, October 10, 2018

மனனம் செய்வோம் - 2



கருணை கோபத்தை முந்திவிட்டது


إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي


தமிழில் : இன்ன ரஹ்மதி ஸபகத் ஃகழபி

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' :

அல்லாஹ் படைப்புகளை படைப்பதற்கு முன்பாக தனக்குத் தானே விதியொன்றை எழுதிக்கொண்டான்.

'என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது'

என்பது தான் அந்த விதி. அது அவனிடமுள்ள அரியாசனத்திற்கு மேலேயே எழுதப்பட்டுள்ளது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 7554

No comments:

Post a Comment

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...