Wednesday, October 10, 2018

மனனம் செய்வோம் - 2



கருணை கோபத்தை முந்திவிட்டது


إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي


தமிழில் : இன்ன ரஹ்மதி ஸபகத் ஃகழபி

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' :

அல்லாஹ் படைப்புகளை படைப்பதற்கு முன்பாக தனக்குத் தானே விதியொன்றை எழுதிக்கொண்டான்.

'என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது'

என்பது தான் அந்த விதி. அது அவனிடமுள்ள அரியாசனத்திற்கு மேலேயே எழுதப்பட்டுள்ளது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 7554

No comments:

Post a Comment

ஸஹீஹ் அல்பானி

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்… صحيح الجامع الصغير وزيادته  (الفتح الكبير) ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள் இமாம் முஹம்மது நாசிருத்தீன்...