Saturday, October 27, 2018

மனனம் செய்வோம் - 46




கொள்ளை நோய்மூலம் மரணம்


الْمَطْعُونُ شَهِيدٌ


தமிழில் : அல்மத்ஊனு ஷஹீதுன்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

கொள்ளை நோயால் இறப்பவரும் உயிர்த்தியாகி ஆவார். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 5733

No comments:

Post a Comment

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம்...