Friday, October 12, 2018

மனனம் செய்வோம் - 10


நற்குணமுடையவரே சிறந்தவர்


إِنَّ خِيَارَكُمْ أَحَاسِنُكُمْ أَخْلَاقًا


தமிழில் : இன்ன கியாரகும் 
.அஹாஸினுகும் அஹ்லாகா

அர்த்தம் :

நபி(ஸல்) அவர்கள், 'நற்குணமுடையவரே உங்களில் சிறந்தவர்' என்று கூறுவார்கள்'

ஸஹீஹ் புகாரி :6035

No comments:

Post a Comment

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம்...