Sunday, October 28, 2018

மனனம் செய்வோம் 52



சுயமரியாதை


مَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ


தமிழில் : மன் யஸ்தஃஃபிஃப் யுயிஃப்பஹுல்லாஹு

அர்த்தம் :  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான்.  

அபூஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 1427

No comments:

Post a Comment

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம்...