பிறரிடம் தேவையற்றவனாக வாழ்தல்
مَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ
தமிழில் : மன் யஸ்தஃக்னி யுஃக்னிஹில்லாஹு
அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.'
அபூஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1427
No comments:
Post a Comment