Wednesday, October 24, 2018

மனனம் செய்வோம் 32



அநியாயம்


إِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ


தமிழில் : இன்ன ழுல்ம ழுலுமாதுன் யவ்மல்த கியாமதி

அர்த்தம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். 

ஸஹீஹ் முஸ்லிம் : 5034

No comments:

Post a Comment

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...