நோன்பு கேடயம்
الصِّيَامُ جُنَّةٌ ، فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ
தமிழில் : அஸ்ஸியாமு ஜுன்னதுன்
ஃபலா யர்ஃபுஸ் வலா யஜ்ஹல்
அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்!
'நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்!
ஸஹீஹ் புகாரி 1894
No comments:
Post a Comment