நரகத்திலிருந்து காத்தல்
فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ "
தமிழில் : ஃபத்தக்குன்னார வலவ்
பிஷக்கி தம்ரா
அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு பேரீச்சம் பழத்துண்டை (தர்மமாக)க் கொடுத்தாவது நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
என அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 7512
No comments:
Post a Comment