Wednesday, October 10, 2018

மனனம் செய்வோம் - 1



 மனிதர்கள் மீது கருணை காட்டுவோம்


لَا يَرْحَمُ اللَّهُ مَنْ لَا يَرْحَمُ النَّاسَ "


தமிழில் : லா யர்ஹமுல்லாஹு மன் லா 
.யர்ஹமுன்னாஸ்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

மனிதர்களின் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்.

என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 7376

No comments:

Post a Comment

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம்...