Thursday, December 5, 2019

மூஸா நபியின் பிரார்த்தனைகள் - 5


பிர்அவ்னின் கொடுமைக்கு அஞ்சிய முஸ்லிம்கள் கேட்ட துஆ

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ
وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ

தமிழில் : ரப்பனா லா தஜ்அல்னா ஃபித்னதனல் லில்கவ்மிழ் ழாலிமீன்
வ நஜ்ஜினா பி ரஹ்மதிக மினல் கவ்மில் காஃபிரீன்.

அர்த்தம் : "அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே!''   "(உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து உனது அருளால் எங்களைக் காப்பாற்றுவாயாக!''.

திருக்குர்ஆன்  10:85,86

No comments:

Post a Comment

ஸஹீஹ் அல்பானி

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்… صحيح الجامع الصغير وزيادته  (الفتح الكبير) ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள் இமாம் முஹம்மது நாசிருத்தீன்...