Monday, December 2, 2019

மூஸா நபியின் பிரார்த்தனைகள் - 1

தவறுதலாக ஒரு மனிதனை கொலை செய்ததற்காக இறைவனிடத்தில் பாவமன்னிப்பு கேட்டல்

رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَغَفَرَ لَهُ ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
رَبِّ بِمَا أَنْعَمْتَ عَلَيَّ فَلَنْ أَكُونَ ظَهِيرًا لِّلْمُجْرِمِينَ

தமிழில் : ரப்பி இன்னி ழலம்து நஃப்ஸி, ஃபக்பிர்லி ஃபகஃபர லஹு, இன்னஹு 
.ஹுவல் கஃபூருர் ரஹீம்

ரப்பி பிமா அன்அம்த அலைய்ய, ஃபலன் 
அகூன ழஹீரல் லில்முஜ்ரிமீன்

அர்த்தம் :  ""என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!'' என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
"என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன்''.

திருக்குர்ஆன்  28:16,17

No comments:

Post a Comment

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம்...