Monday, November 12, 2018

மனனம் செய்வோம் - 97


தேவைக்கு மேல் உள்ள நீர்



لَا تَمْنَعُوا فَضْلَ الْمَاءِ


தமிழில் : லா தம்னஊ ஃபழ்ளல் மாஇ

அர்த்தம் : நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். 

ஸஹீஹ் புகாரி : 2355

No comments:

Post a Comment

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம்...