Monday, November 12, 2018

மனனம் செய்வோம் - 108



நன்மையை ஏவி தீமையை தடுத்தல்


أَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ،


தமிழில் : அம்ரு பில் மஅரூஃபி ஸதகதுன்

அர்த்தம் : அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நல்லதை ஏவுதலும் தர்மமே; 

ஸஹீஹ் முஸ்லிம் : 1832

No comments:

Post a Comment

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம்...