அநியாயக்காரர்களுக்கு பயந்தால்....
رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
தமிழில் : ரப்பி நஜ்ஜினி மினல் கவ்மிழ் ழாலிமீன்
அர்த்தம் : "என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!''.
திருக்குர்ஆன் 28:21
No comments:
Post a Comment