Monday, November 12, 2018

மனனம் செய்வோம் - 98


தண்ணீரை தடுத்தால்



لِتَمْنَعُوا بِهِ فَضْلَ الْكَلَأِ


தமிழில் : லி தம்னஊ பிஹி ஃபழ்ளல் கலஇ

அர்த்தம் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தேவைக்கு மேல் எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுத்தால், அப்பகுதியில்) தேவைக்கு மேல் உள்ள புல் பூண்டுகளைத் தடுத்தவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.

ஸஹீஹ் புகாரி : 2355

No comments:

Post a Comment

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...